பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!
Tuesday, August 14th, 2018தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட்டு 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்தப் பணிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் வாழ்த்து!
நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
சமூக ஊடகங்கள் தற்கொலைச் சம்பவங்களுக்கு முக்கியம் வழங்கக்கூடாது
|
|