Monthly Archives: June 2018

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு: கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒருவர் பலி!

Tuesday, June 5th, 2018
கிளிநொச்சி உழவனூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிரியலக்சன் அபாரசதம் சென்றலைட்ஸ் வெற்றி!

Tuesday, June 5th, 2018
பிரியலக்சனின் அபாரமான சதத்தின் உதவியுடன் இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தில் பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியின் போட்டியொன்றில் யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

இயந்திரத்தினுள் கை அகப்பட்டு பெண் படுகாயம்!

Tuesday, June 5th, 2018
தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் தவறுதலாக இயந்திரத்தினுள் கை அகப்பட்டதில் மணிக்கட்டிற்கு கீழ் கடுமையாக சிதையுண்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

ஓலைக் குடிசைகளில் இருக்கும் எமக்கு நிரந்தர வீடுகளை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பியிடம் அரியாலை மேற்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Monday, June 4th, 2018
நீண்டகாலமாக தாம் நிரந்தர வீடுகள் இன்றி ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருவதாகவும் தமக்கு நிரந்தரமான வீடுகளை அமைப்பதற்கு வழிவகை செய்துதருமாறு அரியாலை மேற்கு பகுதி மக்கள் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தேங்காயின் விலை வீழ்ச்சி! 

Monday, June 4th, 2018
நாட்டின் காலநிலை தற்போது வழமைக்கு திரும்புகின்றமையால் தேங்காயின் விலை வீழ்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபிலயகந்தவல... [ மேலும் படிக்க ]

அஞ்சல் சேவை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

Monday, June 4th, 2018
நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் அடங்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல்பணிப்பகிஷ்கரிப்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கை பங்கு கொள்ளும் பாரிய சர்வதேச நீரியல் தொடர்பான பயிற்சி!

Monday, June 4th, 2018
உலகிலேயே பாரிய சர்வதேச நீரியல் தொடர்பான பயிற்சி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் இலங்கை உட்பட 26 நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன. எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை ஹவாய் தீவுகள்... [ மேலும் படிக்க ]

உரும்பிராயில் நாளை விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிப்பு – ஈ.பி.டி.பி ஏற்பாடு!

Monday, June 4th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் நாளையதினம் ஈழப் போராட்டத்தில் மரணத்த கட்சியின் தோழர்களை நினைவுகூரும் விடுதலை வித்துக்கள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. தமிழ் இனத்தின்... [ மேலும் படிக்க ]

“யாழ் நகரை  பசுமை  ஆக்குவோம்”  வேலைத்திட்ட  நாளை ஆரம்பம் – வடக்கு மாகாண ஆளுநர் அலுவலுகம் தெரிவிப்பு!

Monday, June 4th, 2018
"யாழ் நகரை  பசுமை  ஆக்குவோம்"  வேலைத்திட்ட ஆரம்பநிகழ்வு  நாளை (05.06.2018) நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆளுநர் அலுவலகம் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொடுப்பதற்கு முடியுமானவரை போராடுவோம்  – நயினாதீவில் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Monday, June 4th, 2018
எமது பிரதேச மக்களுக்காக அவர்களது எதிர்பார்ப்புகளுக்காக உண்மையான அர்ப்பணிப்போடு சேவை செய்துவருதுடன் அவர்களது பிரச்சினைகளையும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]