அஞ்சல் சேவை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Monday, June 4th, 2018நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் அடங்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இந்தப் போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அஞ்சல் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அஞ்சல் மற்றும் இஸ்லாமிய கலாசார அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்ஹாலீம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நிதிமோசடிப் பிரிவு கலைக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - பிரதியமைச்சர் ரஞ்சன்
கட்டளை அதிகாரி கடமைகளை சுதத் ரன்தென்ன பொறுப்பேற்றுக் கொண்டார்!
கொரோனா தொற்றுக் காரணமாக தொழிலை இழந்த வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு விசேட காப்புறுதித...
|
|