இயந்திரத்தினுள் கை அகப்பட்டு பெண் படுகாயம்!
Tuesday, June 5th, 2018தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் தவறுதலாக இயந்திரத்தினுள் கை அகப்பட்டதில் மணிக்கட்டிற்கு கீழ் கடுமையாக சிதையுண்ட நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் கெற்பேலி – மிருசுவிலைச் சேர்ந்த 34 வயதான கமலராஜா கமலாம்பிகை என்ற பெண்ணே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Related posts:
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!
கணக்காய்வாளர் நாயகம் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
அரசியல் ஆதரவு காரணமாக பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை நீக்குமாறு பொது மக்...
|
|