Monthly Archives: June 2018

தியாகி பொன். சிவகுமாரன்  நினைவுதினம் இன்று!

Tuesday, June 5th, 2018
மூவின மக்கள் வாழுகின்ற இந்த சின்னம் சிறிய தீவில் 1956ம் ஆண்டு சிறிலங்காவின் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்கின்ற சட்டம், அதைத் தொடர்ந்து 1971 இல் திட்டமிட்டு தமிழ்... [ மேலும் படிக்க ]

யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை மூடப்பட்டுவிட்டதா..?

Tuesday, June 5th, 2018
நாட்டின் கல்வித்துறைக்கு திறமையான ஆசிரியர்களை உருவாக்கிய யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 1947ம்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் விலகல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவிக்க வேண்டும்!

Tuesday, June 5th, 2018
நகரசபை அல்லது பிரதேச சபைகள் என்பனவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் விலக விருப்பின் நேரடியாக தெரிவத்தாட்சி அலுவலருக்கே விலகல் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி தவிசாளர்கள் மரநடுகையை ஊக்குவிக்க கோரிக்கை!

Tuesday, June 5th, 2018
குடாநாட்டில் மரங்கள் அழிக்கும் வீதத்திற்கு ஏற்ப மீள் நடுகை என்பது மிக குறைவாகவே உள்ளது. எனவே அழிவு நடைபெற்றதை நாம் பேசிக்கொண்டிராது மீள் நடுகையை புதிதாக பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

அராலி கடற்கரையில் சுற்றுலாத்தலம் 100 மில்லியன் ரூபாவில் கருத்திட்டம்!

Tuesday, June 5th, 2018
அராலி – யாழ் பிரதான வீதியில் நவீன சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான கருத்திட்ட முன்மொழிவு ஒன்று வலி. மேற்கு பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அராலி பாலத்திற்கு அருகில் இதற்கான... [ மேலும் படிக்க ]

20 ஆயிரம் டொலர்களை நன்கொடை வழங்கிய அப்ரிடி!

Tuesday, June 5th, 2018
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ~hகித் அப்ரிடி மேற்கிந்திய தீவுகளில் புயலால் பாதிக்கப்பட்ட மைதானங்களை பராமரிக்க 20 ஆயிரம் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இன்புளுவன்சா நோயினால் மேலும் 48 பேர் பாதிப்பு!

Tuesday, June 5th, 2018
தென்மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா நோயினால் மேலும் 48 பேர் பாதிக்கப்பட்டு தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகசுகாதாரத்துறை தகவல்கள்... [ மேலும் படிக்க ]

தேசியமட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ். மாவட்ட அணி மீண்டும் சம்பியன்!

Tuesday, June 5th, 2018
30 ஆவது தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில மூன்றாவது வருடமாக சம்பியன் கிண்ணத்தை வென்றது யாழ்ப்பாணம் மாவட்ட அணி. அம்பலாங்கொட... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொருளாதாரத்தை சீரழிக்கும் புதிய சட்டம் அறிமுகம் – தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு!

Tuesday, June 5th, 2018
நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் புதிதாக செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. சிலாபத்தில்... [ மேலும் படிக்க ]

நோயாளர்களின் நலன்கருதி சாவகச்சேரி மருத்துவமனையில் அலைபேசியைப் பயன்படுத்த பணியாளர்களுக்குக் கட்டுப்பாடு!

Tuesday, June 5th, 2018
சாவகச்சேரி ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதிகளில் கடமையாற்றும் பணியாளர்களின் அலைபேசி பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவமனைப் பொறுப்பதிகாரி... [ மேலும் படிக்க ]