Monthly Archives: June 2018

வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கினர் என்று குற்றச்சாட்டு – படுகாயமடைந்துள்ள இருவர் மருத்துவமனையில்!

Thursday, June 21st, 2018
மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட இருவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இருவரும்... [ மேலும் படிக்க ]

வீதிகள் சீரமைக்கப்பட்டதும் ஒப்படைக்கப்படும் – தேசிய வீடமைப்பு அதிகார சபை!

Thursday, June 21st, 2018
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த வருடம் அமைக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள வீதிகள் சீரமைக்கப்பட்ட பின்னர் உத்தியோக பூர்வமாக வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும் என்று அதிகார... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!

Thursday, June 21st, 2018
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.ஹரிசன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறித்த வேலைத்திட்டத்தை... [ மேலும் படிக்க ]

வேம்படி மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிப்பு!

Thursday, June 21st, 2018
யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்திய துணை தூதுவர் உயர்ஸ்தானிகர்... [ மேலும் படிக்க ]

தேங்காய் மட்டைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தனியார் நிறுவனம்!

Thursday, June 21st, 2018
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேங்காய் மட்டைகளை கொள்வனவு செய்வதற்கு தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கை சபை தெரிவித்துள்ளது. இது பற்றி... [ மேலும் படிக்க ]

திட்டமிட்டபடி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!

Thursday, June 21st, 2018
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை... [ மேலும் படிக்க ]

மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதம் சுகாதாரத் துறைக்கு!

Thursday, June 21st, 2018
2020 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தை சுகாதார சேவைக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதுவரை... [ மேலும் படிக்க ]

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்!

Thursday, June 21st, 2018
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் இலங்கை வந்துள்ளார். இந்த விஜயத்தின்போது இவர் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தாரகை பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும்என கோரிக்கை!

Thursday, June 21st, 2018
குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கான கடல் வழிப்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகைப் பயணிகள் படகில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வாட்டி வதைக்கும் வரட்சி – நெடுந்தீவு மக்கள் பாதிப்பு!

Thursday, June 21st, 2018
நெடுந்தீவு மண்ணுக்கே உரித்தான குதிரை இனங்களும் கால்நடைகளும் அருகிச் செல்லும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். யாழ் நெடுந்தீவில் போதிய வசதிகள் இன்மை,... [ மேலும் படிக்க ]