திட்டமிட்டபடி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!
Thursday, June 21st, 2018தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையியல் வேலை வாய்ப்பு - அமைச்சர் அஜித் பெரேரா!
சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு கோரிக்கை!
|
|