Monthly Archives: June 2018

வரலாற்று சாதனை படைத்த யாழ். இளைஞர்கள்!

Saturday, June 23rd, 2018
19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டில் இந்திய அணியினருக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான... [ மேலும் படிக்க ]

மாம்பழ உற்பத்தியில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் பதிவை மேற்கொள்ளவும் – வடக்கு விவசாய திணைக்களம் !

Saturday, June 23rd, 2018
உலக வங்கி நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் முன்னோடி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்கள் பெரும் அவதி!

Saturday, June 23rd, 2018
இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவில்லை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைப்பிரிவு என்பன... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூகுளின் உதவி – தேசிய பொலிஸ் ஆணையகம்!

Saturday, June 23rd, 2018
கூகுள் தரவுகளின் ஊடாக போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியுமென நம்புவதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினது வாராந்த... [ மேலும் படிக்க ]

குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கக் கோரிக்கை – ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு!

Saturday, June 23rd, 2018
வடக்கு மாகாணத்தை சேர்ந்த குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு வெளி மாவட்டங்களில் வழங்கப்பட்ட நியமனத்தை வடக்கு மாகாணத்துக்குள் மாற்றி வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு... [ மேலும் படிக்க ]

20 ஆயிரம் கிலோ வெல்லத்தை உற்பத்தி செய்ய பனை அபிவிருத்திச் சபை நடவடிக்கை!

Saturday, June 23rd, 2018
பனை அபிவிருத்திச் சபையால் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட இருபது ஆயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்ய சபையின் அபிவிருத்தி பிரிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது சபையில்... [ மேலும் படிக்க ]

நாய்களின் தொல்லையை கட்டப்படுத்துமாறு கோரிக்கை!

Saturday, June 23rd, 2018
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. மேற்படி வைத்தியசாலைக்கு முன்பாக நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வைத்தியசாலைக்குச்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் புதிய சட்டம் அமுல்!

Saturday, June 23rd, 2018
நாட்டில் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவதற்காக புதிய சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் டெங்கு நோய் ஆதிக்கம் – குடாநாட்டில் இம்மாதம் 214 பேர் பாதிப்பு!

Saturday, June 23rd, 2018
யாழ் குடாநாட்டில் மீண்டும் டெங்கு நோய் தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினரால் டெங்கு நோய்த் தொற்று தொடர்பாக ஜீன் மாதத்தில் வெளியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

சாரதிகளுக்கு விபத்து சார்ந்த பயிற்சிகள்!

Saturday, June 23rd, 2018
வடக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் சாரதிகளுக்கு 4 நாள் விபத்து சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக பிரதி முதன்மை ஆளணியும் பயிற்சியும் பிரிவு... [ மேலும் படிக்க ]