Monthly Archives: June 2018

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, June 26th, 2018
துப்பாக்கிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக பாதாள உலகக் குழுவினரின்... [ மேலும் படிக்க ]

திறந்த வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் அசௌகரியம்!

Tuesday, June 26th, 2018
யாழ் மாநகர சபை கழிவகற்றும் திறந்த வாகனத்தில் குப்பைகளை எடுத்து செல்வதால் அவை வீதிகளில் கொட்டப்படுவதோடு அவற்றை பறவைகள் இழுத்துச்சென்று ஆங்காங்கு போட்டுவிட்டும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மத்திய மகா வித்தி. 8 இலக்குகளால் அதிரடி வெற்றி!

Tuesday, June 26th, 2018
இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடத்தப்படும் 17 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆட்டமொன்றில்... [ மேலும் படிக்க ]

சூரிய சக்தியில் நீர் இறைக்கும் செயற்றிட்டம் குடாநாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது!

Tuesday, June 26th, 2018
சூரிய சக்தியில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரப் பாவனை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் விவசாயம் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பங்கு... [ மேலும் படிக்க ]

பனைசார் உற்பத்தியாளர்கள் வடக்கில் அதிகரிப்பு!

Tuesday, June 26th, 2018
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர் என்று யாழ்ப்பாண மாவட்ட பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது. எமது மாகாணத்தின்... [ மேலும் படிக்க ]

வெங்காய செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபாடு!

Tuesday, June 26th, 2018
யாழ் குடாநாட்டில் வெங்காய் செய்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்ற நிலையில் நோய்த்தாக்கத்துக்குட்பட்ட வெங்காய செய்கைக்கு கிருமிநாசினி விசிறி வருகின்றனர். இவ் வருடம்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் ஊழியர்களின் போராட்டத்தால் தண்டப் பணங்கள், விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் வழங்கலாம்!

Tuesday, June 26th, 2018
அஞ்சல் அலுவலகத்தினரின் தொடர் பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் மற்றும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு அந்தந்தப் பிரதேச... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலைகளில் கடமையாற்றும் 116 அதிபர்கள் தரம் 11 ற்கு பதவி உயர்வு!

Tuesday, June 26th, 2018
நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றைச் சேர்ந்த 116 பேருக்கு இலங்கை அதிபர் சேவையின் தரம் இரண்டிற்கு இரண்டாம் கட்டமாக கல்வி அமைச்சு பதவி... [ மேலும் படிக்க ]

வடக்குகிழக்கில் போலிநியமனம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!

Tuesday, June 26th, 2018
வடக்கு கிழக்கு தேசிய பாடசாலைகளுக்கு போலிக் கையெழுத்துக்களுடன் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக் குபணித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

சாதாரணதர பாட விதானத்திலிருந்து சமயம், வரலாறு நீக்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சர்!

Tuesday, June 26th, 2018
க.பொ.த சாதாரணதர பாட விதானத்தில் அடிப்படையான எட்டுப் பாடங்களை ஆறாகக் குறைப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவ்வாறு வரலாறு மற்றும் சமயம் ஆகிய பாடங்கள்... [ மேலும் படிக்க ]