Monthly Archives: May 2018

முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக  ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் நிதியுதவி!

Tuesday, May 29th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான மாதாந்தக் கொடுப்பனவை மிக வறிய நிலையில்... [ மேலும் படிக்க ]

உரமானியத்திற்கு பதிலாக உரப்பசளைகள் வழங்கப்படும்

Tuesday, May 29th, 2018
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சிறுபோக பயிர்ச்செய்கையாளர்களுக்கு காசுக்கான உரமானியத்திற்கு பதிலாக உரப் பசளைகள் வழங்கப்படவுள்ளன. உரப்பசளை... [ மேலும் படிக்க ]

வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுங்கள் – ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, May 29th, 2018
தென்பகுதியில் தற்போது பரவிவரும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (28-05-2018) சுகாதார அமைச்சுக்கு திடீர்... [ மேலும் படிக்க ]

தென்பகுதியை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல்:  அதிரடி முடிவெடுத்த ஜனாதிபதி!

Tuesday, May 29th, 2018
நாட்டில் தற்போது அச்சுறுத்திவரும் நோய்த்தாக்கங்களுக்கு சிகிச்சை வழங்க நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பாவனைக்கு உதவாத ரின் மீன்கள் இறக்குமதி!

Tuesday, May 29th, 2018
நாட்டு மக்களுடைய பாவனைக்கு பொருத்தமற்ற ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் சில நிறுவனங்களால் அவற்றை துறைமுகத்தில் இருந்து வெளியில்... [ மேலும் படிக்க ]

அதிக வளர்ச்சி வீதத்தால் சாதனை படைத்தது கொழும்பு துறைமுகம்!

Tuesday, May 29th, 2018
உலகின் அதிக வளர்ச்சி வீதத்தை வெளிப்படுத்தும் துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் கொள்கலன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்!

Tuesday, May 29th, 2018
தற்போதுள்ள காலநிலை சீரின்மையை அடுத்து எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும்போது பாதணிகளை அணிந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை : மரணம் 24 ஆக உயர்வு – பாதிப்பு 1,70,000 ஐத் தாண்டியது!

Tuesday, May 29th, 2018
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 20 மாவட்டங்களிலேயே மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம்... [ மேலும் படிக்க ]

மோசமான விலை உயர்வினை கண்டித்து யாழ்.நகரப்பகுதியில் மாபெரும் போராட்டம் !

Tuesday, May 29th, 2018
அரசாங்கத்தின் மோசமான விலை உயர்வினையும் மோசமான வரி விதிப்புக்களை கண்டித்து யாழ்.நகரப்பகுதியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Tuesday, May 29th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அரியாலை ஜெய பாரதி சனசமூக நிலைய உறுப்பினர்களுடன் சந்தித்து குறித்த பகுதி மக்களது பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]