Monthly Archives: May 2018

சர்வதேச கிரிக்கட் பேரவை அதிரடி: இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் கிரிக்கெற் நிர்வாகங்கள் திணறல்!

Wednesday, May 30th, 2018
கிரிக்கட்டில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் வழங்குமாறு, உரிய தரப்பிடம் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு பிரிவு கோரியுள்ளதாக அதன் பொதுமுகாமையாளர்... [ மேலும் படிக்க ]

கிராமியப் பாலங்கள் 500 அமைக்க நடவடிக்கை!

Wednesday, May 30th, 2018
கிராமங்களிலுள்ள 500 பாலங்களை அமைக்கவென பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு இரண்டு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையில் எந்தப் பாடங்களில் தகுதி பெற்றிருந்தாலும் தாதியராக உள்வாங்க முடிவு!

Wednesday, May 30th, 2018
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தாதியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தாதியர் கல்வித் தகமையில் சலுகையொன்றை அறிவித்துள்ளார். அதன்படி கல்வித் தராதர... [ மேலும் படிக்க ]

பனம் உற்பத்தியாளர் சமூகத்தை உருவாக்குவதற்கான தெளிவூட்டல்!

Wednesday, May 30th, 2018
வடக்கு மாகாணத்தில் பனம் உற்பத்தியாளர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தெளிவூட்டல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும்... [ மேலும் படிக்க ]

திண்மக்கழிவு அகற்றுவதற்கான நிதியை அரசினூடாகப் பெறுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் சம்பிக ரணவக்க !

Wednesday, May 30th, 2018
எதிர்வரும் 80 வருடகாலப் பகுதிக்கு திண்மக்கழிவகற்றலுக்கான தேவைப்படும் நிதியை அரசினூடாகப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வைத்திய அலுவலகங்களில் வாகனமின்மையே சேவையின் சிக்கலுக்கு காரணம் -வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, May 30th, 2018
வடமாகாணத்தின் கால்நடை வைத்திய அலுவலக பிரிவுகளில் உத்தியோகபூர்வ வாகனம் இல்லாத காரணத்தால் கால்நடை வைத்தியர்களால் பொது மக்களுக்கு பூரணமான சேவையை வழங்க முடியாமல் உள்ளது என வடமாகாண... [ மேலும் படிக்க ]

அரச மொழிக் கொள்கையை அமுலாக்குவதற்கு 3,300 பேர் இணைப்பு!

Wednesday, May 30th, 2018
அனைத்து அரச நிறுவனங்களிலும் அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3,300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இது... [ மேலும் படிக்க ]

பகிடிவதை தொடரும் வரை மருத்துவபீடம் மூடப்படும் – மருத்துவ பீட பீடாதிபதி!

Wednesday, May 30th, 2018
கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் புதிய மருத்துவ பீட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் பகிடிவதையை கைவிடுவதாக உத்தரவாதம் வழங்கப்படும் வரை பீடம்... [ மேலும் படிக்க ]

ஆசிரியைகள் பிரசவ விடுமுறையில் செல்வதால் மாணவர் கல்வியில் பெரும் பாதிப்பு – கல்வியமைச்சின் ஆய்வில் தகவல்!

Wednesday, May 30th, 2018
நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியர்களில் வருடாந்தம் 10,000 க்கும் மேற்பட்டோர் பிரசவ விடுமுறையில் செல்வதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாரிய... [ மேலும் படிக்க ]

தோழர் வள்ளுவனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Tuesday, May 29th, 2018
சாலை விபத்தில் அகாலமரணத்தை தழுவிய தோழர் வள்ளுவன் (வேலுப்பிள்ளை மகேந்திரனின்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளது. வட்டுக்கோட்டை மாவடிப்... [ மேலும் படிக்க ]