Monthly Archives: May 2018

மின்னல் தாக்கத்தில் சிக்கி 50 பேர் பலி!

Wednesday, May 30th, 2018
வட இந்தியாவில் ஏற்பட்ட மின்னல் தாக்கங்களால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பாரிய காற்று மற்றும் மின்னல்தாக்கங்களால் பல கிராமங்கள்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, May 30th, 2018
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை இல்லாதொழிக்க நாடளாவிய ரீதியில்  அடுத்த மாதம் 7ம் திகதி முதல் 8ம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்புத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தசுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

க.பொ.த பரீட்சைகளின் விடைத்தாள்களை பாடசாலை விடுமுறை காலத்திற்குள் திருத்தி முடிப்பதற்கு நடவடிக்கை- கல்வியமைச்சு!

Wednesday, May 30th, 2018
க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளை தொடர்ந்து அவற்றின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளை பாடசாலை விடுமுறை காலத்திற்குள்ளேயே பூர்த்தி செய்வதற்கு கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

வளச்சுரண்டல்களை எதிர்த்து வடமராட்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Wednesday, May 30th, 2018
வடமராட்சி கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளச் சுரண்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் நாளை மறுதினம்... [ மேலும் படிக்க ]

மாவட்ட இளைஞர் விளையாட்டு கபடியில் தெல்லிப்பழை வெற்றி!

Wednesday, May 30th, 2018
மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலக பெண்கள் அணி சம்பியன் பட்டத்தை வென்றது. மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் ஆண், பெண்... [ மேலும் படிக்க ]

பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Wednesday, May 30th, 2018
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைக்கவேண்டும். அதனூடாகவே நாம் எமது பிரதேசத்தின் எதிர்கால செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு: யாழ்.நகரில் போராட்டம்!

Wednesday, May 30th, 2018
ஊடகவியலாளர் மீதான தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும் தாக்குதல் தாரிகளை கைதுசெய்ய வலியுறுத்தியும்  யாழ்.நகரில் மாபெரும் போராட்டம் இன்று ... [ மேலும் படிக்க ]

மக்களின் வலிகளை தெரியாதவர்கள் தமிழர் அரசியல் தலைமையாக உருவாக்கப்படுவதே அடாவடித்தன அரசியல் வளரக் காரணம் – ஊடகவியலாளர் வித்தியாதரன் காட்டம்!

Wednesday, May 30th, 2018
போராட்டம் நடந்த காலப்பகுதியில் இந்த மண்ணையும் மக்களையும் விட்டு வேறு தேசங்களுக்கு ஓடியவர்களும் இந்த மண்ணில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் எதுவும் தெரியாதவர்களும் இன்று எமது தேசத்தின்... [ மேலும் படிக்க ]

எமது மாவட்டத்தின் அரச தொழில்துறை வெற்றிடங்கள் எமது பிரதேச இளைஞர் யுவதிகளைக்கொண்டே நிரப்பப்பட வேண்டும் –  பிரதமரிடம் ஈ.பி.டி.பி கோரிக்கை!

Wednesday, May 30th, 2018
மத்திய அரசால் வழங்கப்படுகின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு ஆளணி நிரப்பப்படும்போது எமது மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளைக்கொண்டே அந்த தொழில் வாய்ப்புக்களுக்கான வெற்றிடங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரசபை விவகாரம்: ஈ.பி.டி.பி ஆதரவு – முதல்வர் ஆர்னோல்ட் ஆறுதல்!

Wednesday, May 30th, 2018
யாழ் மாநகரின் செயற்பாடுகளுக்கான குழுக்கள் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரே சபையின் அனுமதி இல்லாமல் கேள்வி விண்ணப்பங்கள் முதல்வரால் கோரப்பட்டமை தொடர்பில் தமிழ்தேசிய முன்னணியின்... [ மேலும் படிக்க ]