Monthly Archives: April 2018

இலவச அம்புலன்ஸ் சேவையில் மேலும் 209 அம்புலன்ஸ் வண்டிகள்!

Sunday, April 1st, 2018
'சுவசரிய' என்ற இலவச அம்புலன்ஸ் சேவையில் மேலும் 209 அம்புலன்ஸ் வண்டிகள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட வலைப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Sunday, April 1st, 2018
தேசிய மட்டத்தில் வலைப்பந்தாட்ட விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத் திணைக்களம் ஆகியன இணைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றன. இந்தத்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டம்!

Sunday, April 1st, 2018
சிறந்த உயர்தரமான கல்வியை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்பதை நோக்காகக்கொண்ட விசேட நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்... [ மேலும் படிக்க ]

காணி தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் மீது மக்கள் அதிருப்தி – ஜனாதிபதி!

Sunday, April 1st, 2018
காணி தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் மீது பொது மக்கள் திருப்தி கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்... [ மேலும் படிக்க ]

ஆழிப்பேரலை தொடர்பான பயிற்சிக்கு இலங்கையின் 5 பாடசாலைகள் தெரிவு!

Sunday, April 1st, 2018
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் 18 நாடுகளில் 90 பாடசாலைகளில் நடத்தப்படவுள்ள ஆழிப்பேரலை தொடர்பான பயிற்சிகளில் இலங்கையில் இருந்து ஐந்து பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஐ.நா... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் கட்டுப்பாடு – பலதரப்பும் கடும் எதிர்ப்பு!

Sunday, April 1st, 2018
இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் நிலையங்களின் நகர எண்ணிக்கையை குறைப்பதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

காணாமல்போனோர்கள் தொடர்பில் 13,200 விண்ணப்பங்கள்!

Sunday, April 1st, 2018
நாடளாவிய ரீதியிலிருந்து காணாமல்போனோர்கள் தொடர்பில் 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி... [ மேலும் படிக்க ]

நுண் கடன்களிலிருந்து வடக்கு மக்களுக்கு நிவாரணம்!

Sunday, April 1st, 2018
வடக்கு மக்களுக்கு நுண் கடன்களிலிருந்து நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பரிசீலிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

உள்ளாட்சி தேர்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை – பெப்பரல் !

Sunday, April 1st, 2018
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் மூலம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெப்பரல் அமைப்பு தெரிவித்துள்ளது. உரிய கால எல்லைக்குள் குறித்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுல்!

Sunday, April 1st, 2018
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில்... [ மேலும் படிக்க ]