Monthly Archives: April 2018

6138.1 கோடி ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் !

Sunday, April 8th, 2018
ஒன் - லைன் மூலம் நடைபெற்ற ஏலத்தில் 6138.1 கோடி ரூபாய் கொடுத்து கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா பெற்றுள்ளது. ஏப்ரல் மாதம் (2018) 1 ஆம் திகதியில் இருந்து 2023-ம் ஆண்டு மார்ச்... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்!

Sunday, April 8th, 2018
தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிட்ட 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கோர விபத்தில் 7 பேர் பலி!

Saturday, April 7th, 2018
இந்தியாவின் ராஜபாளையம் அருகே பாரவூர்தியும் சிற்றூந்தும் மோதுண்டு சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்துள்ளனர். கார்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

நடிகர் சல்மான்கானுக்கு பிணை!

Saturday, April 7th, 2018
அரிய வகையான இரண்டு மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக பொலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு விணை... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது கப்பல்கள்!

Saturday, April 7th, 2018
நல்லெண்ண பயணமாக தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை வந்துள்ள குறித்த கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கும் என... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு!

Saturday, April 7th, 2018
ஜப்பானில் தொழில் வாய்ப்பிற்கான தொழில்நுட்ப பயிற்சியாளர்களை ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஐ.எம்.ஜப்பான்... [ மேலும் படிக்க ]

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா?

Saturday, April 7th, 2018
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை ராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரசியல் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டு வருவதால் பிரதி... [ மேலும் படிக்க ]

அதிரடி நடவடிக்கையில் பேஸ்புக் நிறுவனம்!

Saturday, April 7th, 2018
பேஸ்புக்கில் பிரபல பக்கங்களை இயக்குபவர்களின் அடையாளங்களை சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உண்மைக்குப் புறம்பான... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாகும் – சட்டத்தில் திருத்தம் வரும் என்கிறார் ஜனாதிபதி!

Saturday, April 7th, 2018
உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையானது ஒரு போதும் நாட்டுக்கு நல்லதல்ல. உள்ளுராட்சி மன்றச் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

வவுனியா மற்றும் மன்னாரில் கடந்த ஆண்டில் 14 ஆயிரத்து 514 பேர் போதைக்கு அடிமை – வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர்!

Saturday, April 7th, 2018
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 2017 ஆம் ஆண்டில் 14 ஆயிரத்து 514 பேர் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்று வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். போதையிலிருந்து... [ மேலும் படிக்க ]