கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது கப்பல்கள்!

Saturday, April 7th, 2018

நல்லெண்ண பயணமாக தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இலங்கை வந்துள்ள குறித்த கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல்களில் இலங்கை மற்றும் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

Related posts: