கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது கப்பல்கள்!
Saturday, April 7th, 2018நல்லெண்ண பயணமாக தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இலங்கை வந்துள்ள குறித்த கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல்களில் இலங்கை மற்றும் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
Related posts:
நாட்டில் ஒரு வருடத்தில் 777 கொலைகள் !
இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை !
யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது - வடக...
|
|