Monthly Archives: April 2018

மலேசிய நாடாளுமன்றம்  கலைக்கப்பட்டது!

Sunday, April 8th, 2018
பொதுத்தேர்தல் நடத்துவதற்காக மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர்து நஜீப் ரசாக் அறிவித்துள்ளார். அதன்படி, நாளையில் இருந்து 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கையில் மரவள்ளி மா தொழிற்சாலை!

Sunday, April 8th, 2018
மரவள்ளி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இலங்கையில் மரவள்ளி மா தயாரிக்கும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு சுவீடன் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

ஆங்கில பாடத்தில் 51 வீதமான மாணவர்களே சித்தி!

Sunday, April 8th, 2018
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஆங்கில பாடத்தில் 51 வீதமானவர்களே சித்தியடைந்துள்ளனர். குறித்த தகவலை பரீட்சை தொடர்பான மதிப்பீடுகளை... [ மேலும் படிக்க ]

மின்தடை தொடர்பான அறிவிப்பு!

Sunday, April 8th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ௲ யாழ் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

சைக்கிள் பந்தயத்தில் ஆஸ்திரேலியா உலக சாதனை!

Sunday, April 8th, 2018
பொதுநலவாய விளையாட்டு சைக்கிள் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 4... [ மேலும் படிக்க ]

டிலக்சன் சிறப்பாட்டம் ஹென்றிஸ் அணி வெற்றி!

Sunday, April 8th, 2018
கொலின்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் Kings Of Jaffna  2018 மாபெரும் உதைபந்தாட்டத் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஹென்றிஸ்... [ மேலும் படிக்க ]

என்னிடம் லைசன்ஸ் இல்லை அதனால் மோட்டார் சைக்கிள் வேண்டாம் – அசாம்!

Sunday, April 8th, 2018
பாகிஸ்தான் மண்ணில் மூன்று இருபது-20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்றிருந்தது. இதில் 3 போட்டிகளையும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த தொடரில் 3 போட்டிகளில் 197 ஓட்டங்கள்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் ஒரே விதத்தில் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Sunday, April 8th, 2018
பரீட்சைகளில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் ஒரே விதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதெரிவித்துள்ளார். சமூகத்தில்... [ மேலும் படிக்க ]

சுற்றறிக்கை வெளியிடப்பட்டால் சேவையில் ஈடுபடத் தயார் -பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்தகூட்டணி!

Sunday, April 8th, 2018
தமது சம்பளத்தை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியில் ஈடுபடத் தயார் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்தகூட்டணி... [ மேலும் படிக்க ]

நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்!

Sunday, April 8th, 2018
நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய சிறந்த நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேடதூதுவரான இளவரசர் மிரெட் அல்... [ மேலும் படிக்க ]