மின்தடை தொடர்பான அறிவிப்பு!

Sunday, April 8th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ௲

யாழ் பிரதேசத்தில் –

பிறவுண் வீதி, அரசடி வீதி ரயில் கடவையிலிருந்து தட்டார் தெரு சந்தி வரை, கே.கே.எஸ். வீதி நாச்சிமார் கோவிலிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடி சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதி சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதி சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தயிலிருந்து கே.கே.எஸ். வீதி வரை, ஆசாத் வீதி, பி.ஏ.தம்பி லேன், பிரப்பங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப்புளியடி, கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, சங்கானை, சண்டிலிப்பாய், தொட்டிலடி, பிரான்பற்று, பண்டத்தரிப்பு, கொடிகாமம் கச்சாய் வீதி பிரதேசம், அரசடி, சங்கத்தானை, மீசாலை, வங்களாவீதி, அல்லாரை, வெள்ளாம்போக்கட்டி, கெற்பேலி, கச்சாய், பாலாவி, கச்சாய் துறைமுகம், அம்மன் கோவிலடி, புத்தூர் சந்தி, இராமாவில், கொடிகாமம், நாவலடி, வரணி, கரம்பைக் குறிச்சி, வாழைத்தோட்டம், வேம்பிராய், மந்துவில், தாவளை, இயற்றாளை, கலைவாணி, மிருசுவில் வடக்கு, சுட்டிபுரம், கரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிரட், அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ரபிறைசஸ் பிறைவேற்லிமிரட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல்.சி ஆகிய இடங்களிலும்

மன்னார் பிரதேசத்தில் –

தலைமன்னார்ப் பிரதேசம் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களிலும்  மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Related posts: