மூன்று புதிய தூதுவர்கள் நியமனம்!
Tuesday, September 12th, 2017
இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மூன்று பேர் நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.
பெரு, எஸ்டோனியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நியமிக்கப்பட்ட தூதுவர்களே இவ்வாறு நியமனக்கடிதங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அடுத்தவாரம் கேள்விப்பத்திர திறப்பு!
யாழில் யுவதி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை!
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
|
|