Monthly Archives: April 2018

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக தெரிவுசெய்யப்பட்ட பாடாசாலைகளுக்கு நூல்கள் வழங்கிவைப்பு!

Wednesday, April 25th, 2018
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சினூடாக வடமாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடாசாலை நூலகங்கள் மற்றும் சமூக நூலகங்களுக்கு ஒரு தொகை நூல்கள் வழங்கப்பட்டுள்ளது யு.எஸ்.ஏ.ய்.ட்... [ மேலும் படிக்க ]

புதியவீட்டுத் திட்டத்தின், மாதிரி வீடமைப்பை ஈ.பி.டி.பியின் விஷேடகுழுவினர் பார்வையிட்டது.

Wednesday, April 25th, 2018
மீள்குடியேற்ற அமைச்சினால் பதுளையில் அமைக்கப்பட்டுள்ள புதியவீட்டுத் திட்டத்தின் மாதிரிவீட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினர் நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

4,104 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு –  யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு!

Wednesday, April 25th, 2018
யாழ். மாவட்டத்தில் பதிவு செய்த 4 ஆயிரத்து 104 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்டச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

திக்கம் வடிசாலையை புனரமைத்து, அதை நம்பி வாழ்வோரின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும். அமைச்சர் சுவாமிநாதனிடம்,ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் நேரில் கோரிக்கை.

Wednesday, April 25th, 2018
வடமராட்சி திக்கம் வடிசாலையினை நவீன முறையில் மறுசீரமைத்து பனைசார் தொழிலாளாகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு மீள்குடியேற்றம்... [ மேலும் படிக்க ]

நீர்வேலியில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!

Wednesday, April 25th, 2018
பாடசாலை மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச் சம்பவம் நேற்று நீர்வேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் யாழ். புத்தூர் சோமஸ்கந்த... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி,கட்டுவன் பிரதானவீதியைமுழுமையாகவிடுவித்து மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்பு செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றஅமைச்சர் சுவாமிநாதனிடம்,ஈ.பி.டி.பியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர்ஐங்கரன் கோரிக்கை!

Wednesday, April 25th, 2018
பாதுகாப்பு வலயமாகவிருந்து அன்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி, கட்டுவன் பிரதான வீதியை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு புனரமைப்புச் செய்யவும்... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச மலேரியா தினம்!

Wednesday, April 25th, 2018
உலகலாவிய ரீதியில் சர்வதேச மலேரியா நோய் தினம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடத்திற்கான இதன் தொனிப்பொருள் மலேரியா நோயை இல்லாதொழிக்க... [ மேலும் படிக்க ]

இரவுநேர கேளிக்கை விடுதியில் பாரிய தீ விபத்து!

Wednesday, April 25th, 2018
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 18 பேர் சிக்கி பலியாகியுள்ளதுடன் 5... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவனின்  சாதனை!

Wednesday, April 25th, 2018
கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரியை சேர்ந்த ஏ. பவித்ரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் 4.7 மீற்றர் உயரம் பாய்ந்து... [ மேலும் படிக்க ]

மலேரியா நோயை பரப்பும் நுளம்புகள் வட மாகாணத்தில்!

Wednesday, April 25th, 2018
மலேரியா இல்லாத நாடாக 2016ஆம் ஆண்டு இலங்கை அறிவிக்கப்பட்டிருந்தது. வட மாகாணத்தில் மலேரியாவினைப் பரவும் நுளம்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது நோய் பரவுவதற்கான அறிகுறி என்று பதில் சுகாதார... [ மேலும் படிக்க ]