நீர்வேலியில் பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!

Wednesday, April 25th, 2018

பாடசாலை மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச் சம்பவம் நேற்று நீர்வேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் யாழ். புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்று வந்த பிரபாகரன் துவாரகன் (வயது-15) என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts: