Monthly Archives: April 2018

இலங்கை அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் உளவியல் பயிற்சி!

Friday, April 27th, 2018
கடந்த ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கெட் அணியுடன் பணி புரிந்த அவுஸ்திரேலியாவின் செயல்திறன் உளவியலாளரான கலாநிதி பில் ஜோன்சி (Phil Jauncey) எதிர்வரும் மே மாதம் இலங்கைதேசிய கிரிக்கெட் அணியுடன்... [ மேலும் படிக்க ]

ஏமாற்றமடைந்ததாக ஜெயவர்தனே கவலை!

Friday, April 27th, 2018
ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது மிகவும் ஏமாற்றமடைந்ததாக மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட மும்பை தற்போது வரை... [ மேலும் படிக்க ]

ஆரம்ப சுகாதார சேவையைப்  பலப்படுத்தும் வேலைத்திட்டம்!

Friday, April 27th, 2018
தொற்று நோய் மற்றும் இனங்காணப்பட்ட தொற்றா நோய்களை கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இலங்கையில் ஆரம்ப மட்டத்தில் சுகாதார சேவை வசதிகளை... [ மேலும் படிக்க ]

ஜொலிஸ்ரார் இமாலய வெற்றி!

Friday, April 27th, 2018
கொக்குவில் சனசமூக நிலையம் யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்!

Friday, April 27th, 2018
ஷகிப் அல் ஹசன், டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் ஆகியவற்றை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல்... [ மேலும் படிக்க ]

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறுதல்!

Thursday, April 26th, 2018
வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தின் இல்லதிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, துணைவியாரின் பிரிவால் துயறிற்றிருக்கும்... [ மேலும் படிக்க ]

குமுதினி  போன்று  நெடுந்தாரகையையும்  இலவச சேவையாக்க துறைசார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவமட்ட நிர்வாக செயலாளர் V.K. ஜெகன்!

Thursday, April 26th, 2018
நெடுந்தீவிற்க்கான  கடல்மார்க்க  சேவையில்  ஈடுபடும்  வடதாரகை  மற்றும்  குமுதினி  போன்று  நெடுந்தாரகையையும்  இலவச  சேவையில்  ஈடுபடுத்துவதற்கு  துறைசார்ந்தவர்கள்  விரைவான  நடவடிக்கை ... [ மேலும் படிக்க ]

மலேரியா நோயிலிருந்து எமது தேசத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் – வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Thursday, April 26th, 2018
மலேரியா என்னும் உயிர் கொல்லி நோயிலிருந்து மக்களை பாதுகாப்போம் என்று வெறும் பேச்சளவில் மட்டும் கூறிக்கொண்டிருந்துவிடாது அதற்கான செயலுருவையும் அர்ப்பணிப்புடன் நாம் ஒவ்வொருவரும்... [ மேலும் படிக்க ]

காரைநகரை வீழ்த்தியது கரவெட்டி!

Thursday, April 26th, 2018
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் கரவெட்டி பிரதேச செயலக அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு... [ மேலும் படிக்க ]

நுண்நிதி நிறுவன கடன் சுமை: தவறான முடிவெடுத்து இளம் தாய் உயிர்மாய்ப்பு!

Thursday, April 26th, 2018
தவறான முடிவெடுத்து நஞ்சருந்திய குடும்பப் பெண் ஒருவர் இரண்டு நாள்களின் பின்னர் நேற்று உயிரிழந்தார். நுண்நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்காக தவணைப் பணத்தைச் செலுத்த முடியாமலே அவர்... [ மேலும் படிக்க ]