துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறுதல்!

Thursday, April 26th, 2018

வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தின் இல்லதிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, துணைவியாரின் பிரிவால் துயறிற்றிருக்கும் சிவஞானத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலை தெரிவித்தார்.

இன்றையதினம் சீவீகே சிவஞானத்தின் வீட்டுக்கு நேரில் சென்றிருந்த செயலாளர் நாயகம் சிவஞானத்திற்கும் அவரது உறவினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்தார்.இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் உடனிருந்தார்.

இதேவேளை திருமதி சரொஜினி அவர்களின்  இறுதி கிரிகைகள் இன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப் போயிருக்கின்றார்கள் – அமைச்சர் டக்ளஸ் ச...
அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைப்பதாற்கான முகமூடிகளாகவே நான் பார்க்கின...
புதுமுறிப்பு நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளின் புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்ப...

கொடிகாமம் - பருத்தித்துறை – காங்கேசன்துறை வரையிலான ரயில் சுற்றுவட்ட சேவை உருவாக்கப்பட வேண்டும் - சபை...
கிடைத்த அதிகாரத்தின் மூலம் அழிந்த கிளிநொச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் நாமே கிளி.மக்கள் மத்தியில்...
பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பனையையும் உள்ளடக்க வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்த...