Monthly Archives: March 2018

காணி நடுவர் சபைக்கு தவிசாளர் ஒருவரை நியமிக்குக: வடக்கு மாகாண ஆளுநரால் மத்தியஸ்த ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம்!

Wednesday, March 14th, 2018
நீதி அமைச்சு – காணி அமைச்சு ஆகியவற்றின் இணைந்த திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட காணி நடுவர் சபை உருவாக்கப்பட்ட போதும் தவிசாளர் இன்றி காணி நடுவர் சபை செயற்படுகின்றது. எனவே சபைக்கு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் புகையிலை அறுவடை ஆரம்பம்!

Wednesday, March 14th, 2018
வடமராட்சிப் பிரதேசத்தில் புகையிலை அறுவடை ஆரம்பமாகியுள்ளது. குறித்த புகையிலை அறுவடை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதிவரை நீடிக்கும் என விவசாயிகள் தெரித்துள்ளனர். குடாநாட்டில்... [ மேலும் படிக்க ]

சாவற்கட்டில் பதனிடும் தொழிற்சாலை!

Wednesday, March 14th, 2018
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்கட்டில் கருவாடு பதனிடல் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்கான திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று பிரதேச... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் பிரதேசத்தில் 197 பேருக்கு வீட்டுத்திட்டம்!

Wednesday, March 14th, 2018
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்துக்கான முன்மொழிவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாயில் வீதிகளை சீரமைக்குமாறு கோரிக்கை!

Wednesday, March 14th, 2018
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இடங்களில் ஒரே வீதிகளே மீளச் சீரமைக்கப்படுகின்றன அனால் ஒரு தடைவ கூடச் சீரமைக்காத வீதிகள் உள்ளன என்று... [ மேலும் படிக்க ]

11 விமானங்களின் சேவைகளுக்கு உடனடித் தடை!

Wednesday, March 14th, 2018
மும்பையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ நோக்கி 186 பயணிகளுடன் புறப்பட்ட Air Indigo நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக Airbus விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அந்த... [ மேலும் படிக்க ]

வடகொரியாவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை – தென் கொரியா!

Wednesday, March 14th, 2018
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இதுவரை வடகொரியாவிடம் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என தென் கொரியா... [ மேலும் படிக்க ]

மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு!

Tuesday, March 13th, 2018
மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடுப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின்னர் இன்றைய தினம்(13) சடலமாக கரை... [ மேலும் படிக்க ]

மின்தடை!

Tuesday, March 13th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன் கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை யாழ் பிரதேசத்தில் - A 9... [ மேலும் படிக்க ]

மீனின் விலை அதிகரிப்பு!

Tuesday, March 13th, 2018
சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பால் அனேகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியை தவிர்த்துள்ளனர். காற்றுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பால் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும்... [ மேலும் படிக்க ]