Monthly Archives: March 2018

சென்.ஜோன்ஸ் பழைய மாணவர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி!

Wednesday, March 14th, 2018
துடுப்பாட்ட வீரர்களின் பலத்தால் சென்.ஜோன்ஸ் பழைய மாணவர் அணியை வீழ்த்தி யாழ்ப்பாணம் மத்தி பழைய மாணவர் அணி வெற்றி பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.  ஜோன்ஸ் கல்லூரி... [ மேலும் படிக்க ]

யாழ். வலய பெண்கள் எல்லே போட்டி வாதரவத்தை விக்னேஸ்வரா சம்பியன்!

Wednesday, March 14th, 2018
 புத்தூர் வாதரவத்தைத விக்னேஸ்வரா வித்தியாலய அணியினரின் சிறப்பான களத்தடுப்பால் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். யாழ் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுக்கு 27 இலட்சம் முட்டைகள் இறக்குமதியாகும் – உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு !!

Wednesday, March 14th, 2018
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 27 இலட்சம் முட்டைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு கைத்தெழில் மற்றும் வணிக அமைச்சு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

இம்முறை O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Wednesday, March 14th, 2018
இம்முறை கல்விப் பொதுத்தர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு முகாமையாளரை நியமிக்கும் தீர்மானத்தை ஏற்க முடியாது  – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Wednesday, March 14th, 2018
மெகா பாடசாலை நடைமுறையை உறுதிப்படுத்தவே கல்வியமைச்சர் 1000 இற்கும் மேற்கபட்ட மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளுக்கு முகாமையாளரை நியமிக்க முற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

இவ்வாரம் வருகின்றது சா/த பரீட்சை முடிவு !

Wednesday, March 14th, 2018
கல்விப் பொதுத்தர சாதாரண தரப்பரீட்சைப் பெறு பேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்பட்டுள்ளன விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் கணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன .அம்முறை பரீட்சைக்கு... [ மேலும் படிக்க ]

சமூக நலன்களுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் – ரஞ்சித் மத்தும பண்டார!

Wednesday, March 14th, 2018
சமூக வலைத்தளங்களை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். ஆகவே சமூக வலைத்தளங்களை கண்காணிப்பது அவசியமாகிறது என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார். கண்டியில்... [ மேலும் படிக்க ]

அரச நில அளவையாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, March 14th, 2018
இன்றுமுதல் அரச நில அளவையாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாட்டின் நில அளவை பணிகளை... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு பணத்திற்கு பதிலாக உரம் !

Wednesday, March 14th, 2018
விவசாயிகளுக்கு உர மானிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுபோகத்திலிருந்து மீண்டு வருவோருக்கு பணத்திற்கு பதிலாக உரத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி மருத்துவமனைக்கு சட்ட மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவில்லை!

Wednesday, March 14th, 2018
சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றிய சட்ட மருத்துவ அதிகாரி தென்னிலங்கைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால் பிரதேச மக்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்கும் சட்ட மருத்துவ அறிக்கைக்கும்... [ மேலும் படிக்க ]