Monthly Archives: March 2018

மின்னல் தாக்குதலில் சிக்கி 16 பேர் பலி – ருவாண்டாவில் பரிதாபம்!

Wednesday, March 14th, 2018
ருவாண்டாவில் மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர். தேவாலயம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்னல் தாக்கத்தின் போது, 14 பேர் சம்பவ இடத்திலேயே... [ மேலும் படிக்க ]

ரபாடா எந்திரம் அல்ல- அணித்தலைவர் டூபிளிசிஸ் ஆதங்கம்!

Wednesday, March 14th, 2018
தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டது போல், டேவிட் வார்னருக்கு ஏன் தடை விதிக்கப்படவில்லை என தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டூபிளிசிஸ் ஆவேசமாக தனது கருத்தை... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் ரபாடா!

Wednesday, March 14th, 2018
ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் நிறுவனம் அதிரடி:  பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு!

Wednesday, March 14th, 2018
இலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட... [ மேலும் படிக்க ]

வைபர் மீதான தடை நீக்கப்பட்டதன் உண்மை வெளியானது!

Wednesday, March 14th, 2018
சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டமையால், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் தமது உறவினர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள சிரமங்களை எதிர்நோக்கியமை தொடர்பில் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரை சமூக வலைத்தளங்களின் தடை நீடிக்கும்!

Wednesday, March 14th, 2018
தொலைத் தொடர்பு அமைச்சிற்கு சமூக வலைத்தளங்களின் தற்காலிகத் தடை குறித்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நீக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதாக... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விஷேட பயிற்சி!

Wednesday, March 14th, 2018
சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பத்தாயிரம் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிதி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 16ஆம் திகதி நீங்குகின்றது பேஸ்புக் தடை!

Wednesday, March 14th, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தற்காலிகத் தடையானது நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

தாய் மற்றும் சிசு மரண வீதம் குறைவடைந்துள்ளது – உலக சுகாதார ஸ்தாபனம்!

Wednesday, March 14th, 2018
நாட்டில் தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை... [ மேலும் படிக்க ]

ஸ்மார்ட் அடையாள அட்டை வடிவில் தேசிய அடையாள அட்டைகள்! 

Wednesday, March 14th, 2018
ஸ்மார்ட் கார்ட் வடிவில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் செயற்பாட்டில் குறைபாடுகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின்ஆணையாளர் வியானி குணதிலக்க... [ மேலும் படிக்க ]