எதிர்வரும் 16ஆம் திகதி நீங்குகின்றது பேஸ்புக் தடை!
Wednesday, March 14th, 2018
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) முதல் பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் தற்காலிகத் தடையானது நீக்கப்படும் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (15) குறித்த நிறுவன அதிகாரிகளுக்கும் அரசுக்கும் இடையே இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வாகனங்களின் விலை 40 முதல் 80 லட்சம்வரை அதிகரிப்பு!
பாதிக்கப்பட்ட வீடுகள் உடனடியாக புனரமைக்கப்படும் -ஜனாதிபதி!
இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
|
|