ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரை சமூக வலைத்தளங்களின் தடை நீடிக்கும்!
Wednesday, March 14th, 2018
தொலைத் தொடர்பு அமைச்சிற்கு சமூக வலைத்தளங்களின் தற்காலிகத் தடை குறித்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நீக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரையில் தமது ஆணைக் குழுவினால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாதுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சிற்குகுறித்த ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 இலட்சம் பேர் உயிரிழப்பு - உலக சுகாதார நிறுவனம் !
பரவல்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டே மீண்டுமொரு முடக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் - இராஜாங்க அமைச...
விஷேட தேவையுடைய இளைஞர் யுவதிகளின் வாழ்க்கைத் தொழில் திறன்களினை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி நிலை...
|
|