Monthly Archives: February 2018

மந்திகை ஆதார மருத்துவமனையில்  கண்பரிசோதனை சிகிச்சை ஆரம்பம்!

Saturday, February 10th, 2018
பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையில் கண்பரிசேதனைச் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மாகாணத்தில் உள்ள நான்கு ஆதார மருத்துவமனைகளில் கண்பரிசேதனைக்கான... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அதிகாரிகள் கடமையில்!

Saturday, February 10th, 2018
இம்முறை தேர்தல் பணிகளில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் அதிகாரிகள் கடமை புரியவுள்ளனர். தேர்தல் சட்ட விதிகளுக்கமைய வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும்... [ மேலும் படிக்க ]

முதலாளிக்கு சமுர்த்தி முத்திரை அவருக்கு கீழ் பணியாற்றுபவருக்கு இல்லை: பாகுபாடு நீக்கப்பட வேண்டும் – யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன்!

Saturday, February 10th, 2018
சமுர்த்தி முத்திரைகள் பெறுவதை சீராக்கி முத்திரைகள் கிடைக்கப்பெறாது இருப்பவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை பிரதேச செயலர்களால் மேற்கொள்ள முடியுமெனவும் இவற்றுக்குரிய அதிகாரங்கள்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுச் சங்கங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் வடக்கு கூ. அபி. திணைக்களம்!

Saturday, February 10th, 2018
  கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பாக கண்காணிக்கும் நடவடிக்கையில் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது. கூட்டுறவின் 2018 ஆம்... [ மேலும் படிக்க ]

நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் !

Saturday, February 10th, 2018
வாக்காளர்கள் வாக்குச்சீட்டின் குறிப்பிடப்பட்டுள்ள தாம் விரும்பிய கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே ஒரேயொரு புள்ளடியை மட்டுமே இடவேண்டுமென்றும் இல்லையேல் அந்த... [ மேலும் படிக்க ]

மரக்கறிச் செய்கைகளில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபாடு!

Saturday, February 10th, 2018
யாழ்.குடாநாட்டின் விவசாயிகள் மரக்கறிச் செய்கையில் கூடுதலான ஆர்வத்துடன் ஈடுபடுவதால் எதிர்காலத்தில் அவற்றின் விலை குறைவடையுமென தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய காலநிலையை பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் அதி உச்சப் பாதுகாப்பு : ஆரம்பமானது வாக்குப் பதிவுகள்!

Saturday, February 10th, 2018
புதிய தேர்தல் முறையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்று (10) சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானது. இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான... [ மேலும் படிக்க ]

அதிக விலையுடைய வெள்ளைநிற வைரம் ஏலத்தில்!

Saturday, February 10th, 2018
உலகின் லண்டன் நகரில் மிகவும் பெறுமதி வாய்ந்ததான 102 கரட் எடைகொண்ட வைரம் இந்த மாதம் ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங் நகரில் 2013ஆம் ஆண்டில் ஒரு கரட் எடைகொண்ட வெள்ளைநிற வைரம்... [ மேலும் படிக்க ]

சீனாவில் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் பலி!

Saturday, February 10th, 2018
சீனாவின் கன்டொன்க் மாநிலத்தில் நிர்மாணிக்கப்படும் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சீனா ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

845 இலங்கைத் தமிழர்கள் பிரித்தானியாவில் பாதுகாப்பு கோரியுள்ளனர்!

Saturday, February 10th, 2018
கடந்தாண்டு பிரித்தானியாவில் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட 845 இலங்கைத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக  ஊடகம் ஒன்றுதகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் நூற்றுக்கு 6... [ மேலும் படிக்க ]