சீனாவில் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் பலி!
Saturday, February 10th, 2018
சீனாவின் கன்டொன்க் மாநிலத்தில் நிர்மாணிக்கப்படும் சுரங்க தொடருந்து வீதி உடைந்து வீழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தற்போதைய நிலையில் காணாமல் போன தொழிலாளர்களைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
ஹைபிரைட் பொறிமுறையே வேண்டும் என்கிறது சர்வதேச மன்னிப்புச்சபை!
6000 கோடி கறுப்பு பணத்தை அரசிடம் ஒப்படைத்த வியாபாரி!
ஆப்கானிஸ்தானில் இராணுவம் தாக்குதல் - 27 தலீபான் பயங்கரவாதிகள் பலி!
|
|