Monthly Archives: February 2018

 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தற்போதைய நிலவரம் ஒரு பார்வை!

Saturday, February 10th, 2018
  இன்று நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாவட்ட ரீதியில் பிற்பகல் 2.30 மணிவரை பதிவான வாக்குகளின் சதவீதம் தற்போது வெளியாகியுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் தற்போதைய நிலவரம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2018 : தற்போதைய நிலவரம்!

Saturday, February 10th, 2018
இன்று நடைபெற்றுவரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மாவட்ட ரீதியில் காலை 10.30 மணிவரை பதிவான வாக்குகளின் சதவீதம் தற்போது வெளியாகியுள்ளது. கம்பஹா – 30 % மாத்தளை – 30 % அம்பாந்தோட்டை – 25 % நுவரெலியா... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் அணியை வெற்றிகொண்டது இலங்கை!

Saturday, February 10th, 2018
339 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில் 123 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் களையும் இழந்து 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் – கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன் நம்பிக்கை!

Saturday, February 10th, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் என தான் நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன்... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 10th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வேட்பாளர் மீது கூட்டமைப்பின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல் – ஊர்காவற்றுறையில் சம்பவம்!

Saturday, February 10th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச வேட்பாளர் மு.கிருஸ்ணபகவான் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காடையர் கூட்டம் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வாக்குச் செலுத்துவதில் ஆர்வங்காட்டும் வாக்காளர்கள்!

Saturday, February 10th, 2018
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தவருகின்றனர். வாக்குப்பதிவு ஆரம்பமாகி முதல்... [ மேலும் படிக்க ]

தற்போதைய குடும்பப் பொருளாதாரம் நடைமுறைக்குப் பொருத்தமானதா?

Saturday, February 10th, 2018
குடும்பப் பொருளாதாரம் தொடர்பாக ஆராய்ந்து பார்த்து தீர்வு வழுங்கவதற்காக தலமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க புதிய பிரிவொன்றை நிறுவியுள்ளார் இந்தப்பிரிவின் முதலாவது கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் எவருக்கும் அனுமதி கிடையாது!

Saturday, February 10th, 2018
வாக்கெடுப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் கூடியிருக்கும் மக்கள் பொலிஸாரால் கலைக்கப்படுவர். குழப்பநிலையை தோற்றுவிப்போர் உடனடியாக கைது... [ மேலும் படிக்க ]

48 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக வாக்கெடுப்பு  நிலையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றது!

Saturday, February 10th, 2018
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறையே முதற்தடவையாக வாக்கெடுப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தபால்மூல வாக்குகள் 50 இற்கு மேற்பட்டதாக காணப்பட்டால் அவை பிறிதொரு... [ மேலும் படிக்க ]