வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் எவருக்கும் அனுமதி கிடையாது!
Saturday, February 10th, 2018
வாக்கெடுப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து 400 மீற்றர் தூரத்திற்குள் கூடியிருக்கும் மக்கள் பொலிஸாரால் கலைக்கப்படுவர்.
குழப்பநிலையை தோற்றுவிப்போர் உடனடியாக கைது செய்யப்படுவதுடன். மதுபோதையுடன் எவரேனும் வாக்கெடுப்பு நிலையத்திற்குள்ளோ அல்லது அதற்கு அண்மித்த பகுதியிலோ கைது செய்யப்பட்டால் அவருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் - தேசிய நீர்வழங்கல் சபை மக்களிடம் கோரிக்கை!
இலங்கைச் சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 458 கைதிகள்!
யாழ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் நடத்த தடை -எடுக்கப்பட்டது இறுதித் தீர்மா...
|
|