நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 10th, 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை செலுத்தியிருந்தார்.

DSC_0057

DSC_0062

Related posts:

எமது பூர்வீக நிலங்களை விடுவித்து தாருங்கள் - வாயாவிளான் மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் டக்ளஸ் எம்.ப...
டக்ளஸ் தேவானந்தாவை நம்பி வாக்களியுங்கள்: தேர்தல் மேடையில் சூசகமாக தெரிவித்த இரா.சம்பந்தன்!
சீசல்ஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் விவகாரம் - அமைச்சர் டக்ளஸ் - சீசல்ஸ் நாட்டிலுள்...

வரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கனவாகிவிடும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!
எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி - டக்ளஸ் தேவானந்தா!
“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமை...