சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்கள் கலந்துரையாடல்!

Wednesday, November 24th, 2021

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்தல், உள்ளூர் இழுவை வலை படகுகளின் செயற்பாடுகளை வரையறுத்தல், இந்தியக் கடற்றொழிலாளர்களினால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத தொழில் முறையினை நிரந்தரமாகத் தடுத்தல், கடற்றொழில்சார்  இறங்கு துறைகளை முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் கரையோரப்  பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்பாடுகளை செழுமைப்படுத்த வேண்டியதன் அவசியம் உட்பட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட கடற்றொழில்சார் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா ஆகியோருக்கு  இடையில் மாளிகாவத்தை கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன

Related posts:

இரு தரப்பு மக்களும் சம நிலையில் வாழும் சூழல் உருவாக்கப்டுவதனூடாகவே நாட்டில் இன நல்லிணக்கததை உருவாக்க...
உழைப்பவர் உரிமைகள் வென்றிட,.. தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிட,. தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்!....
மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு...