யாழ் – கிளிநொச்சி மாவட்ட நிலைவரங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் விசேட கலந்துரையாடல்!

Wednesday, November 3rd, 2021

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கிராமிய வீடமைப்பு கட்டிட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வமான சந்திப்பில் யாழ், கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

Related posts:

கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் ...