Monthly Archives: February 2018

தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது –  நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, February 19th, 2018
மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சமூகக் கடப்பாட்டு இடைவெளியானது அதிகரித்துள்ள நிலையில், அம் மக்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் – நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். இது குறித்து நான் விரைவில் தமிழர்... [ மேலும் படிக்க ]

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றிணைப்பேன் – நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 19th, 2018
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். இது குறித்து நான் விரைவில் தமிழர்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட கலந்துரையாடல்!

Monday, February 19th, 2018
அரசில் அங்கம் வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் விஷேட கலந்துரையாடல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

யாப்பியலாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளளனர் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Monday, February 19th, 2018
நாட்டின் நிறைவேற்றாளரை ஒரு பக்கத்திலும், பொது மக்களை மறு பக்கத்திலும் வைத்துப் பார்க்கின்றபோது, இதன் மத்தியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவராக, யாப்பியலாளராக நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் 3 மணிநேர ஒத்திவைப்பு விவாதம்!

Monday, February 19th, 2018
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக  இன்று கூடியுள்ள நாடாளுமன்றில் 3 மணிநேர ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

Monday, February 19th, 2018
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஒன்றிணைந்த எதிரணி விவாதம் ஒன்றிற்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்... [ மேலும் படிக்க ]

கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் நாடாளுமன்றில்!

Monday, February 19th, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல் நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

தொடரைக் கைப்பற்றிது இலங்கை!  

Monday, February 19th, 2018
பல்வேறு தோல்விகளால் துவண்ட இலங்கை அணி, பங்களாதேஷ் சுற்றுலா சென்று சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடனான முக்கோணத் தொடரின் சம்பியனானதோடு, இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என... [ மேலும் படிக்க ]

ஐ.ம.சு.கூ அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு!

Monday, February 19th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் இந்த விசேட சந்திப்பு நடத்தப்பட... [ மேலும் படிக்க ]