நாடாளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!
Monday, February 19th, 2018தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஒன்றிணைந்த எதிரணி விவாதம் ஒன்றிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்கள்; ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
மருந்துப் பொருட்கள் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறுத்தம் - தபால் மா அதிபர் அறிவிப்ப...
மக்களின் செயற்பாடுகளே யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் –யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர்...
|
|