Monthly Archives: February 2018

அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Tuesday, February 20th, 2018
பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி – அமைச்சர் அகிலவிராஜ்!

Tuesday, February 20th, 2018
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்கள் வெற்றிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஈழ  மக்கள் ஜனநாயகக் கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, February 20th, 2018
வறிய மக்களது சுயதொழில் மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருதொகுதி வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்துள்ளது. கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை... [ மேலும் படிக்க ]

சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  கிளிநொச்சியில்!

Tuesday, February 20th, 2018
சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு  கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்ம் இன்று இடம்பெற்றது. மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்களங்கள்  இந்த நிகழ்வை... [ மேலும் படிக்க ]

கா.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்!

Tuesday, February 20th, 2018
இன்று(20) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி வரை செயன்முறை... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை வழங்க முடியாது – இன்டர்போல் !

Tuesday, February 20th, 2018
சர்ச்சைக்குரிய  பிணை முறி மோசடியின பிரதான சந்தேகநபரான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனிடம் பிடியாணை ஒப்படைக்க முடியாதென பரிஸ் இன்டர்போல்... [ மேலும் படிக்க ]

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்!

Tuesday, February 20th, 2018
யாழ்ப்பாணத்தில் பனங்கிழங்கு அறுவடை காலம் தற்போது ஆரம்பித்துள்ளது. இம்முறை பனங்கிழங்கு அமோக அறுவடை கிடைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் குடாநாட்டில் உள்ள தற்போது... [ மேலும் படிக்க ]

அரசியல் நெருக்கடியை தீர்க்க விரைந்து செயற்பட வேண்டும் – மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை!

Tuesday, February 20th, 2018
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை... [ மேலும் படிக்க ]

நீரிழிவைக் கட்டுப்படுத்துவத தேசிய திட்டம்!

Tuesday, February 20th, 2018
இலங்கையில் தீவிரமாக வியாபித்து வரும் நீரிழிவு நோயை தவிர்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய பிரசாரத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 'நீரிழிவைத் தடுக்க நடப்போம் வாழ்வதற்காக... [ மேலும் படிக்க ]

மலேசியா வாசுதேவன்  நினைவுகளைச் சொல்லும் ஏழாண்டுகள்!

Tuesday, February 20th, 2018
திரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத்திரை படைத்தவர். இவ்வளவுக்கும் அவர்... [ மேலும் படிக்க ]