பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்!
Tuesday, February 20th, 2018யாழ்ப்பாணத்தில் பனங்கிழங்கு அறுவடை காலம் தற்போது ஆரம்பித்துள்ளது. இம்முறை பனங்கிழங்கு அமோக அறுவடை கிடைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் உள்ள தற்போது சந்தைகளில் பெருமளவில் பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவதுடன் கறித்த கிழங்குக்கு தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வரும் மக்கள் அதிகளவில் ஆர்வத்தடன் கொள்வனவு செய்வதையும் காண முடிகின்றது.
இதனிடையே குறித்த கிழங்க ஒன்று 5 ரூபா முதல் 7 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
20,000 பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் நியமனம் - அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!
மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா என்னும் தலைவனுக்கு மக்கள் போதிய ஆதரவை கொடுக்காதது ...
|
|