சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில்!
Tuesday, February 20th, 2018
சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில்ம் இன்று இடம்பெற்றது.
மாகாண அமைச்சு மற்றும் மாகாண திணைக்களங்கள் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து இருந்தன
சிறந்த கால்நடை வளர்பாளர்கள் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் என தெரிவு செய்யபட்டு முயற்சி ஆளர்கள் இவ் நிகழ்வில் கெளரவிக்கபட்டது.
இதில் வடக்கு சபை உறுப்பினர் வை தவநாதன் கலந்து கொண்டு சிறந்த முயற்சியாளர்களுக்கான சான்றிதல்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இந்த தேர்தலில் அதிக வெற்றி பெறும் - கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலா...
இரணைதீவு மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!
ஈ.பி.டி.பியின் முயற்சியால் நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பத்திற்கு நீர் வசதிக்கான தீர்வு!
|
|
கால மாற்றத்திற்கேற்ப இளம் சிறார்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட வேண்டும் – சிந்துபுரம் காந்திஜி சனசமூக...
அனலைதீவு பிரதேச வீதிகள் விரைவில் புனரமைக்கப்படும் – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்...
பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அமரர் அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி...