ஈழ  மக்கள் ஜனநாயகக் கட்சியால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Tuesday, February 20th, 2018

வறிய மக்களது சுயதொழில் மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒருதொகுதி வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்துள்ளது.

கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான  வை தவநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  குறித்த வாழவ்தர உதவிகள் வழங்கபட்டுள்ளன.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் வட்டக்கச்சி பிரதேச வட்டார செயற்பாட்டாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts: