கா.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்!
Tuesday, February 20th, 2018
இன்று(20) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி வரை செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன்தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 174,507 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், பழைய பாடத்திட்டன் கீழ் 5093 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்றத்தில் வரும் 27ம் திகதி பிணை முறி மோசடி தொடர்பிலான விவாதம்!
அரச மருத்துவர்கள் முன் அறிவித்தல் இன்றி பணிப்பகிஷ்கரிப்பு!
இலங்கை வானிலையை ஆய்வு செய்ய அமெரிக்க நிபுணர்கள் வருகை!
|
|