மியன்மார் அகதிகள் தாக்கப்பட்டமை குறித்து CID விசாரணை!

Saturday, September 30th, 2017

இலங்கையிலுள்ள மியன்மார் அகதிகள் மீது நடந்த பிக்குகளின் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் திருத்தப்படாத காட்சிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது

Related posts:

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்...
தனிமைப்படுத்தலின்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே உலர் உணவுப் பொதி – அமைச்சரவை...
குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரி...