Monthly Archives: February 2018

40 ஆயிரம் வீதி விபத்து: 3,100 பேர் உயிரிழப்பு!

Wednesday, February 21st, 2018
சாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்குவிதிகள் சமிக்ஞைகளை முறையாக கடைப்பிடிக்காததன் பெறுபேறாக 2017 ஆம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு... [ மேலும் படிக்க ]

வலது கையைத் துண்டாடிய 4 பேருக்கு ஒத்திவைத்த சிறை ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்கவும் யாழ்ப்பாண மேல்நீதிமன்று உத்தரவு

Wednesday, February 21st, 2018
இளைஞரின் வலது கையை வெட்டித் துண்டாடிய 4 குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்று 2 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருடங்களக்கு ஒத்திவைத்தது. பாதிக்கப்பட்டவருக்கு... [ மேலும் படிக்க ]

தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018
இன்று அதிகாலை தியத்தலாவை பகுதியில் வைத்து யாழிலிருந்து சென்றதாகக் கூறப்படுகின்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் மிக அவதானமாக... [ மேலும் படிக்க ]

அதிகரித்து வரும் வாகன விபத்துக் குறித்து அவதானம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018
கடந்த வருட புள்ளிவிபரங்களைப் பார்க்கின்றபோது வீதி விபத்துகள் காரணமாக 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அந்த வகையில் கடந்த சில வருடங்களைப் பார்க்கின்றபோது... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு கொண்டிருக்கும் மாற்றாந்தாய் மனப்பான்மை நிலை மாறவேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Wednesday, February 21st, 2018
வடக்கு மகாணத்தைப் பொறுத்தவரையில் தனியார் பேருந்து போக்குவரத்து சேவை தொடர்பில் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையையே இன்னமும் மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

ரயில் சேவையின் அதிகரிப்பு நாட்டின் வாகன நெரிசல்களுக்கு தீர்வைத் தரும் –  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2018
ரயில் சேவையினை மேலும் அதிகரித்தும் தரமுயர்த்தியும் விஸ்தரிப்பதன் ஊடாகவும் எமது நாட்டில் காணப்படுகின்ற வாகன நெரிசல்களுக்கு போதியளவு தீர்வு காணமுடியும் என எண்ணுகின்றேன்.- என ஈழ... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற ரயில் கடவை பணியாளர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018
எமது நாட்டில் குறிப்பாக வடக்கு நோக்கிய ரயில் கடவைகள் பலவும் பாதுகாப்பற்றனவாகவே இன்றும் இருந்து வருகின்றன. இதனால் தொடர்ந்தும் பல விபத்துகள் ரயில் கடவைகளில் இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, February 21st, 2018
குற்றங்கள் நிகழும்வரையில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பின்னர் ஓடிச் சென்று பிடித்து தண்டப் பணம் அறவிடுவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் செயற்படும் – பிரதமர் ரணில்!

Wednesday, February 21st, 2018
தற்போது நடைமுறையில் இருந்தவரும் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின்... [ மேலும் படிக்க ]

15 மாதத்தில் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன – ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம்!

Wednesday, February 21st, 2018
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் கிளிநொச்சியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு... [ மேலும் படிக்க ]