தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் செயற்படும் – பிரதமர் ரணில்!
Wednesday, February 21st, 2018தற்போது நடைமுறையில் இருந்தவரும் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இக்கருத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
ஒக்டோபர் முதலாம் திகதி கொரிய மொழி பரீட்சை!
பாடசாலை விடுமுறை நாள்கள் குறைப்பு - கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!
போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் - தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின்...
|
|