தொடர்ந்தும் தேசிய அரசாங்கம் செயற்படும் – பிரதமர் ரணில்!
Wednesday, February 21st, 2018
தற்போது நடைமுறையில் இருந்தவரும் தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இக்கருத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
6 இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்! – ஜனாதிபதி ஊடகப்பிரிவு த...
வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...
2024 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பம்!
|
|
|


