Monthly Archives: January 2018

கண்டியில் கோர விபத்து: 23 பேர் காயம்!

Sunday, January 28th, 2018
கண்டி - கலகெதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் வாகனம், மூன்று முச்சக்கரவண்டிகள், இரண்டு பஸ்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய தமிழக மீனவர்கள் 12 பேர் கைது!

Sunday, January 28th, 2018
எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றிரவு(27) இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களின்... [ மேலும் படிக்க ]

மலர்ந்தது தமிழர் அரசு என்று கூறியவர்களால் அழிந்தது வடக்கின் கல்வி – உரும்பிராயில் டக்ளஸ் எம்.பி!

Sunday, January 28th, 2018
யுத்த காலங்களிலும் சரி யுத்தம் நிறைவு பெற்று வடக்கு மாகாணத்தை ஆளுனரூடாக நாம் நெறிப்படுத்தியபோதும் சரி இலங்கையில் வடக்கு மாகாணம் கல்வியில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில் அந்த... [ மேலும் படிக்க ]

நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும் – அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Sunday, January 28th, 2018
அல்லைப்பிட்டி மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நாளாந்தம் நாம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்திக்கவேண்டியநிலையை எதிர்கொள்வதாக வேலணை வெண்புறவி கிராம்... [ மேலும் படிக்க ]

பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – அல்லைப்பிட்டி மக்கள் சுட்டிக்காட்டு!

Sunday, January 28th, 2018
பனம் தொழில் துறை சார்ந்த எம்மை யாரும் திரும்பிப் பார்த்திராத நிலையில் எமது உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தாங்களாற்றிய பணிகளை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சி  இன்று காற்றுப்போய்விட்டது – மண்டைதீவு கடற்றொழிலாழர் சங்கப் பிரதிநிதி சூசைதாஸ்!

Sunday, January 28th, 2018
தமிழரசுக் கட்சி உள்ளடங்கலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது காற்றுப்போன கட்சியாகவே உள்ளது என மண்டைதீவு கடற்றொழிலாழர் சங்கப் பிரதிநிதி சூசைதாஸ்... [ மேலும் படிக்க ]

மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் – மண்டைதீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 28th, 2018
மக்களின் தன்னம்பிக்கைக்கும் தொழில்துறை மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

2017 இல் இலங்கைக்கு கூடுதலான முதலீடுகள் –  அமைச்சர் மஹிந்த அமரவீர!

Sunday, January 28th, 2018
வரலாற்றில் கூடுதலான முதலீடுகள் 2017 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள அபிவிலுத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதலீடுகளின் பெறுமதி 165... [ மேலும் படிக்க ]

ஆகக் கூடுதலான அபிவிருத்தியை வடக்கு – கிழக்கில் ஏற்படுத்த நடவடிக்கை –  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

Sunday, January 28th, 2018
ஆகக் கூடுதலான அபிவிருத்தியை வடக்கு - கிழக்கில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி நெடுஞ்சாலைகள்  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கின்... [ மேலும் படிக்க ]

வருகிறது விபத்துக்களின் போது உயிரிழப்போரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுவதற்கு திட்டம் – வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர்!

Sunday, January 28th, 2018
திடீர் விபத்துக்களின் போது, உயிரிழப்போரின் குடும்ப உறுப்பினர்களுக்காக நாடு முழுவதிலும் ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]