கண்டியில் கோர விபத்து: 23 பேர் காயம்!
Sunday, January 28th, 2018
கண்டி – கலகெதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் வாகனம், மூன்று முச்சக்கரவண்டிகள், இரண்டு பஸ்கள் மற்றும் கெப் வாகனத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் எழுவர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
Related posts:
மிருக பலியை தடை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை சட்ட வரைவுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம் - அம...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 வது நாடாளுமன்றில் 11 வீத இளம் உறுப்பினர்கள்!
கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம் - கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என...
|
|