2017 இல் இலங்கைக்கு கூடுதலான முதலீடுகள் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Sunday, January 28th, 2018
வரலாற்றில் கூடுதலான முதலீடுகள் 2017 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள அபிவிலுத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முதலீடுகளின் பெறுமதி 165 கோடி அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கடற்றொழில் சார் ஏற்றுமதி 46 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
Related posts:
முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்...
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் தபால் சேவையாளர்கள் சங்கம்!
முதலாம் திகதிமுதல் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க முறைமை அமுலில் இருக்காது - வலுசக்தி அமைச்சர் கஞ்ச...
|
|