Monthly Archives: January 2018

மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் – மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம்!

Friday, January 5th, 2018
மோட்டார் வாகனங்களுக்கான புதிய வாகன இலக்க தகடுகள் வழங்கப்பட்டுவருகின்றன.நான்கரை வருடங்களுக்கு பின்னர் இந்த புதிய இலக்க தகடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. CA தொகுதி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் உத்தேச வேலைத்திட்டம் – தொலைத்தொடர்பு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்!

Friday, January 5th, 2018
பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கற்பதற்கும் பரீட்சார்த்துப்பார்ப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குவதற்குமான உத்தேச திட்டமொன்றை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இராமேஸ்வரம் மீனவர்கள் பதிமூன்று பேர் கைது!

Friday, January 5th, 2018
இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக் இடையே எல்லைதாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  இராமேஸ்வரம் மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

மேலும் புதிய 100 சதோச விற்பனை நிலையங்கள் – கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!

Friday, January 5th, 2018
மேலும் புதிதாக நூறு சதோச விற்பனை நிலையங்களை இவ் வருடத்தில் நிறுவ எதிர்பார்த்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அவற்றில் 25ஐ சூப்பர் மெகா வர்த்தக... [ மேலும் படிக்க ]

பாடப் புத்தங்கங்களை விரைவாக வழங்க நடவடிக்கை – கல்வி வெளியீட்டுத் திணைக்களம்!

Friday, January 5th, 2018
புதிய ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைளை விரைவாக முன்னெடுக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்காளர்களின் 560,000 விண்ணப்பங்கள் செல்லுபடி!

Thursday, January 4th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பித்த தபால் மூல வாக்காளர்களில் சுமார் 560,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம்... [ மேலும் படிக்க ]

தையல்கடை மீது விசமிகளின் தாக்குதல்!

Thursday, January 4th, 2018
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் அமைந்துள்ள தையல் நிலையம் ஒன்று நேற்று நள்ளிரவு விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் – தம்பிலுவில் மக்கள் சுட்டிக்காட்டு!

Thursday, January 4th, 2018
எமது சமூகத்தின் பின்னடைவுகளுக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பவர்கள் நாம் தெரிவுசெய்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளே என அம்பாறை தம்பிலுவல் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் – அம்பாறையில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 4th, 2018
திருக்கோயில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தின் வெற்றி உறுதி செய்யப்படுவதனூடாக உங்கள் எதிர்பார்ப்புக்களை நாம் நிச்சயம்... [ மேலும் படிக்க ]

75 வீத பவளப்பாறை வளம் இலங்கையில் அழிவு!

Thursday, January 4th, 2018
இலங்கையின் பவளப்பாறை வளத்தில் 75 வீதம் அழிவடைந்துள்ளதாக சமுத்திர சூழல் சார் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்படி பவளப்பாறை வளம் அழிவடைந்து செல்வதற்கு மனித செயற்பாடுகளே... [ மேலும் படிக்க ]