தபால் மூல வாக்காளர்களின் 560,000 விண்ணப்பங்கள் செல்லுபடி!
Thursday, January 4th, 2018உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பித்த தபால் மூல வாக்காளர்களில் சுமார் 560,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி தபால்மூல வாக்காளர்களின் பெயர் பட்டியல் பூர்த்தி செய்யப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாய துறையின் அனைத்து நிதி திட்டங்களுக்கும் அங்கீகாரம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்துகளில் மோதி இதுவரை 57 உயிரிழப்பு!
குருந்தூர்மலை விவகாரத்தை பயன்படுத்தி இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முயற்சி - நாடாளுமன்ற உற...
|
|