அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நியமனம்!
Monday, December 9th, 2019அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் சுரேஸ் சலே நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க புலனாய்வு பிரிவில் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் தலைமையாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் அரசாங்க புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும்.இதேவேளை இராணுவ ஊடக பேச்சாளராக பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய ஊடக பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து இராணுவ தலைமையகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
இலங்கையில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் அனைவரும் பட்டதாரிகள் இல்லை - புத்திக பத்தரன!
பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் - பொது சுகாதார ஆய்வாளர்க...
அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுங்கள் - பாதுகாப்பு தரப்புக்குப் ஜனாதிபதி பண...
|
|
தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவை...
சட்டத்தின்படியே பிரசார நடவடிக்கை நடைபெற வேண்டும் என்றால் கட்சித் தலைவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்து...
அடுத்த மாதம் ஒரு மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ...